தமிழகத்தில் 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் ; சென்னை வானிலை ஆய்வு மையம்

0 4959
தமிழகத்தில் 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும்

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, தமிழகத்தில் 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரியில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளைய தினமும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் உட்பட சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments