ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்புகள் புதிய உச்சம்

0 2147

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 1,599 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

ஆஸ்திரேலியாவில், அதிக மக்கள் தொகை கொண்ட நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் டெல்டா வகை கொரோனா வேகமாகப் பரவி வருகிறது.

கடந்த மூன்று மாதங்களாகத் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போதும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments