கொரோனா தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு... பஞ்சாப் அரசு உத்தரவு

0 2345

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்க பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது.

மக்களை நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க இந்த கடுமையான நடவடிக்கையை எடுத்திருப்பதாக பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

குறைந்த பட்சம் முதல் டோஸ் தடுப்பூசி போடாதவர்கள் பணிக்கு வரவேண்டாம் என்றும் முதல் டோஸ் தடுப்பூசி போட்டு பணிக்குத் திரும்பும் வரை விடுப்பு எடுக்கலாம் என்றும் அம்ரிந்தர் சிங் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments