தடையை மீறி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ; காவல்துறை உதவியுடன் விநாயகர் சிலைகளை அகற்றிய வருவாய்த்துறையினர்

0 3083
பெரியகுளம் அருகே தடையை மீறி வைக்கப்பட்ட 5 விநாயகர் சிலைகள்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தடையை மீறி வைக்கப்பட்ட 5 விநாயகர் சிலைகளை காவல்துறை உதவியுடன் வருவாய்த்துறையினர் அகற்றினர்.

காமக்காபட்டி, சிலவார்பட்டி, வடபுதுப்பட்டி மற்றும் பெரியகுளம் நகர்பகுதிகளில் தடையை மீறி பொது இடங்களில் 8 முதல் 11 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன.

இந்த சிலைகளை கைப்பற்றிய வருவாய்த்துறையினர் பெரியகுளம் இந்து சமய அறநிலையத்திற்கு சொந்தமான பாலசுப்பிரமணியம் கோவிலில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments