ஆப்கானில் போராட்டங்களுக்கு கட்டுப்பாடு விதித்த தாலிபன் அரசு

0 2975

முன்னறிவிப்பு இல்லாத போராட்டங்களுக்கு தடை விதித்துள்ள தாலிபன் அரசு, ஆர்ப்பாட்டம் நடத்துவோர் முன்அனுமதி பெற வேண்டும் எனவும், போராட்டத்தில் எழுப்பும் கோஷங்கள் குறித்து தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

ஆப்கானில் தாலிபன் அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. துப்பாக்கிக்கு அஞ்சாமல் நூற்றுக்கணக்கான பெண்கள்  வீதிகளில் இறங்கி தங்கள் உரிமைகளுக்காக முழக்கமிட்டு வருகின்றனர்.

இதையடுத்து ஆர்ப்பாட்டங்களுக்கான புதிய நிபந்தனைகளை தாலிபன் உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments