பஞ்ச்ஷிர் மாகாணத்தை கைப்பற்றி ஆளுநர் மாளிகையில் கொடி ஏற்றிய தாலிபான்கள்...

0 4766

ஆப்கானிஸ்தானில், போராளி குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்த பஞ்ச்ஷிர் மாகாணத்தின் ஆளுநர் மாளிகையில் தாலிபான்கள் கொடி ஏற்றும் வீடியோ வெளியாகி உள்ளது.

தேசிய கிளர்ச்சி படையினரின் வசம் இருந்த பஞ்ச்ஷிர் மாகாணத்தை கடும் போராட்டத்திற்கு பிறகு தாலிபான்கள் கைப்பற்றினர். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் முழுவதும் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. போராளி குழுக்களின் தலைவர் அகமது மசூத்தான் பாதுகாப்பாக உள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments