சென்னையில் கீழே கிடந்து எடுக்கப்பட்ட வாக்கிடாக்கி.. பயன்படுத்தியது யார்? விசாரணை தீவிரம்

0 2675

சென்னையில் கீழே கிடந்த வாக்கிடாக்கியை பயன்படுத்தியது யார்? என்பது குறித்து, மாநகராட்சி சுகாதாரத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே, கீழே கிடந்த வாக்கி டாக்கியை, ஓட்டுனர் ஆகாஷ் என்பவர் போலீசிடம் ஒப்படைத்தார்.

விசாரணையில், வாக்கி டாக்கியை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி ராஜ்குமார் பயன்படுத்தி இருப்பதும், பின்னர் மாநகராட்சி சுகாதாரத்துறையிடம் அதை ஒப்படைத்த பிறகு, வேறொருவர் பயன்படுத்தி வந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, கீழே கிடந்த வாக்கிடாக்கி ராயப்பேட்டை சுகாதாரத்துறை ஆய்வாளர் சுப்பராயலுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments