10 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கனமழை பெய்யக் கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 18403
10 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கனமழை பெய்யக் கூடும்

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியால் இன்று நீலகிரி, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில், ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments