பள்ளிகள் திறப்பதால் தடுப்பூசி மையங்களுக்கு சிக்கல் இல்லை - மா.சுப்பிரமணியன்

0 4473

நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அங்கு  தடுப்பூசி மையங்கள் தொடர்ந்து செயல்படுவதில் எந்த சிக்கலும் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரளாவில்  இருந்து தமிழ்நாடு வருவோர் இரு தவணை தடுப்பூசி போட்டுகொண்ட சான்று அல்லது RTPCR பரிசோதனை சான்று கட்டாயம் காண்பிக்க வேண்டும் என கூறினார்.

கல்லூரிக்கு வரும் மாணவர்களும் தடுப்பூசி செலுத்திய சான்று அல்லது RTPCR பரிசோதனை சான்று காண்பிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments