அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை

0 16618
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை

தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1-ந் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்துவது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை மேற்கொண்டார்.

சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்தவும், குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தியிருக்கும் மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது. கேரளாவில் கொரோனா அதிகரித்து வருவதால், தமிழக எல்லைகளான தேனி, கோவை, குமரியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments