கிரீஸ் தலைநகரில் அமெரிக்கத் தூதரகத்தை நோக்கி பேரணி சென்ற ஆப்கன் அகதிகள்

0 2876
கிரீஸ் தலைநகரில் அமெரிக்கத் தூதரகத்தை நோக்கி பேரணி சென்ற ஆப்கன் அகதிகள்

கிரீஸ் தலைநகர் ஏதென்ஸில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை நோக்கி பேரணி சென்ற ஆப்கன் அகதிகள் தங்கள் நாட்டை கைவிட்டு விட வேண்டாம் என கோரிக்கை வைத்தனர்.

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக முகாமிட்டிருந்த படைகளை அமெரிக்கா விலக்கிக் கொண்டுள்ளது.

இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கு முன் கிரீஸில் தஞ்சமடைந்த ஆப்கான் அகதிகள் தங்கள் தாய் நாட்டில் அமைதியை நிலைநாட்டுமாறு சர்வதேச சமூகத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments