ஸ்பெயின் நகரில் இடிந்து விழுந்த 3 மாடி கட்டிடம் : இடிபாடுகளில் சிக்கிய ஒரு நபர் அதி ஜாக்கிரதையுடன் மீட்பு

0 2295

தென்கிழக்கு ஸ்பெயின் நகரமான பெனிஸ்கோலாவில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் 140 க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் நடத்திய மீட்புப் பணியில், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ஒரு நபர் உயிருடன் மீட்கப்பட்டார்.

புதன்கிழமை அன்று இந்த 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. அதில் சிக்கி உயிரிழந்த 15 வயது சிறுவனின் உடல் இன்று காலை கண்டிபிடிக்கப்பட்ட நிலையில், காணாமல் போன மற்றோர் நபரை கண்டுபிடிக்கும் பணி மிகவும் ஜாக்கிரதையுடன் மேற்கொள்ளப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments