புதுச்சேரி சட்டசபையில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உரை

0 1606

புதுச்சேரியில் இன்று நடக்கும் சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்றுகிறார்.

சட்ட சபையில் முதமைச்சரும் நிதி அமைச்சருமான ரங்கசாமி  பட்ஜெட் தாக்கல் செய்கிறார். பட்ஜட் தாக்கலை முன்னிட்டு முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.

முன்னதாக கூட்டத் தொடரை துவக்கி வைக்கும் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முதன் முறையாக புதுச்சேரி சட்ட சபையில் உரையாற்றுகிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments