சிக்னல் இல்லாததால் மரத்தின் மீதேறி ஆன்லைன் வகுப்பை கவனிக்கும் மாணவர்கள்

0 2541
சிக்னல் இல்லாததால் மரத்தின் மீதேறி ஆன்லைன் வகுப்பை கவனிக்கும் மாணவர்கள்

நாமக்கல் மாவட்டத்தில் செல்போன் சிக்னல் கிடைக்காததால் மாணவர்கள் மரத்தின் மீதேறி படித்து வருகின்றனர்.நாரைக்கிணறு அடுத்த இராமநாதபுரம் கிராமம், நகர் பகுதியிலிருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

இப்பகுதிக்கு செல்போன் சிக்னல் சரிவரக் கிடைப்பதில்லை எனக் கூறப்படுகிறது.இந்நிலையில் ஆன்லைன் வகுப்பை கவனிப்பதற்காக மாணவர்கள் மரத்தின் மீது அமர்ந்து படித்து வருகின்றனர். செல்போன் டவர் அமைத்து தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments