TET தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்-தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

0 4067

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 7 ஆண்டுகள் மட்டுமே அதற்கான சான்றிதழ் செல்லும் என்ற நடைமுறை இருந்து வந்தது. இந்நிலையில், விதியில் மாற்றம் செய்யப்பட்டு, ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு முறை தேர்ச்சி பெற்றால், ஆயுள் முழுவதும் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும், இதன் மூலம் தமிழகத்தில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments