இந்தியா- இங்கிலாந்து 3-வது டெஸ்ட் நாளை தொடக்கம்

0 2820
இந்தியா- இங்கிலாந்து 3-வது டெஸ்ட் நாளை தொடக்கம்

இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

முதல் போட்டி டிரா ஆன நிலையில், 2-வது போட்டியில் இந்திய அணி 151  ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் இரு அணி வீரர்களும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் விலகி உள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments