காபூல் விமான நிலையம் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் சதி? உளவுத்துறை எச்சரிக்கை

0 3564

ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையம் மீது ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

ஆப்கான் நாடு முழுவதும் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததையடுத்து அமைதி நீடிக்கிறது. இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் விமான நிலையத்தைத் தாக்கக்கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடப்பட்டது.

காபூல் விமான நிலைய வாசல் முன்பு நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சிலர்  கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments