காஞ்சனா 3 பட நடிகை அலெக்ஸாண்ட்ரா ஜாவி தூக்கிட்டு தற்கொலை?

0 5824

காஞ்சனா பட நடிகை அலெக்ஸாண்ட்ரா ஜாவி காதல் தோல்வியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து கோவா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சனா படத்தின் 3ஆம் பாகத்தில் ரோஸி எனும் கதாப்பாத்திரத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த மாடல் அழகியான அலெக்ஸாண்ட்ரா நடித்திருந்தார். கோவாவில் காதலருடன் வசித்து வந்த அவர், சமீபத்தில் காதலரை விட்டு பிரிந்து மன உளைச்சலில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், தூக்கில் தொங்கிய நிலையில் நடிகை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். காதலரை பிரிந்த மன அழுத்தத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments