நாட்டை விட்டு வெளியேறுவதற்காக, காபூல் விமான நிலையத்திற்கு வெளியே திரண்ட ஆயிரக்கணக்கான ஆப்கான் மக்கள்

0 3671

நாட்டை விட்டு வெளியேறுவதற்காக, காபூல் விமான நிலையத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான ஆப்கான் மக்கள் தங்கள் குழந்தையுடன் திரண்டிருந்தனர்.

ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் கட்டுப்பாட்டிற்கு கீழ் சென்று விட்டதால், நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமாக இருப்பதுடன், வணிகங்களும் வீழ்ச்சியடைந்துள்ளதாக, அங்கு கூடியிருந்தவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், பயண ஆவணங்கள் இல்லாதவர்கள், விமான நிலையம் பகுதியில் இருந்து வெளியேறி, வீட்டிற்கு செல்லுமாறு தாலிபான்கள் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments