திருச்சி மத்தியச் சிறையிலிருந்து விடுவிக்கக் கோரி இலங்கை அகதிகள் தற்கொலை போராட்டம்

0 2258

திருச்சி மத்திய சிறை வளாகத்திலிருந்து தங்களை விடுதலை செய்யக் கோரி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற இரண்டு இலங்கை அகதிகளின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த 15 பேர் சிறையிலிருந்து தங்களை விடுதலை செய்யக் கோரி அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டும் , கத்தியால் கழுத்து மற்றும் வயிற்று பகுதியை கிழித்துக் கொண்டும் தற்கொலைக்கு முயன்றனர்.

இவர்களில் நிருபன், முகுந்தன் ஆகியோரின் நாடித்துடிப்பு குறைந்து உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments