தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயணிகளுக்கு வழங்கியதாக புகார்: இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

0 1885

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயணிகளுக்கு வழங்கியதாக இண்டிகோ விமான நிறுவனத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்தவர்களுக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் ஆன முக கவசம் மற்றும் பேஷ் ஷீல்டு வழங்கியதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு தகவல் கிடைத்தது.

இதுகுறித்து ஆய்வு செய்த நிலையில் நிறுவனத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, 7 நாட்களுக்குள் அபராதத்தை செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments