மீண்டும் திறக்கப்பட்ட டோர்காம் எல்லை.. பாக். - ஆப்கான் எல்லையை கடந்து சென்றன சரக்கு லாரிகள் ..!

0 2760

பாகிஸ்தானின் டோர்காம் எல்லை திறக்கப்பட்டதால், அங்கு காத்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் எல்லையை கடந்து சென்றன.

ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதி தலிபான் கட்டுப்பாட்டிற்குள் வந்ததை அடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை டோர்காம் எல்லையை பாகிஸ்தான் மூடியது. ஆனால், பாகிஸ்தானுடன் அமைதியையும், வர்த்தகத்திற்கான ஸ்திரத்தன்மையுடனும் இருக்க விரும்புவதாக பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் கூட்டு வர்த்தக சங்கத்தின் இயக்குநர் ஜஹிதுல்லா சின்வாரி கூறியதை அடுத்து, நேற்று டோர்காம் எல்லையை பாகிஸ்தான் திறந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments