திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் : எம்எல்ஏ ஈஸ்வரன் சட்டப்பேரவையில் கோரிக்கை

0 2822
திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் : எம்எல்ஏ ஈஸ்வரன் சட்டப்பேரவையில் கோரிக்கை

சேலம், நாமக்கல் பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார்.

சிறு குறு விவசாயிகளுக்கு உதவக்கூடிய வகையில், 50 சதவீத நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் பெரியகருப்பன், விவசாயிகளுக்கு தேவையான திட்டங்களை பரிசீலனை செய்து உரிய முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments