பஞ்சாபின் அட்டாரியில் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி

0 2582
பஞ்சாபின் அட்டாரியில் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி

75ஆவது பிறந்த நாளையொட்டிப் பஞ்சாபின் அட்டாரியில் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தியப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எல்லைப் பாதுகாப்புப் படையினர், அவர்களின் குடும்பத்தினர், கலைக்குழுவினர் ஆகியோர் கலந்துகொண்டனர். இசைப் பாடல்களுக்கேற்றபடி கலைஞர்கள் நடனமாடியது பார்வையாளர்களைக் கவர்ந்தது.

இருநாட்டு எல்லைகளிலும் ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடிகளை வீரர்கள் மிடுக்கான அணிவகுப்புடன் இறக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments