முப்படைகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு வீரதீரச் செயலுக்கான விருதுகள் வழங்கினார் குடியரசுத் தலைவர்

0 2214
முப்படைகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு வீரதீரச் செயலுக்கான விருதுகள் வழங்கினார் குடியரசுத் தலைவர்

75ஆவது விடுதலை நாளையொட்டி முப்படை அதிகாரிகளுக்கு வீரதீரச் செயலுக்கான விருதுகளைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

75ஆவது விடுதலை நாளையொட்டி முப்படைகள், துணைராணுவம், காவல்துறை ஆகியவற்றில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு அசோகச் சக்கரா, கீர்த்தி சக்கரா, சவுரிய சக்கரா விருதுகள், என மொத்தம் 144 விருதுகள் வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி ராணுவ அதிகாரிகள் 9 பேருக்கு சவுரிய சக்கரா விருதுகளைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். கார்கில் போர் நாயகனான யோகேந்திர சிங் யாதவுக்கு கேப்டன் பதவியையும் குடியரசுத் தலைவர் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments