75ஆவது விடுதலை நாள் விழாவையொட்டிக் களைகட்டிய எல்லைச் சாவடி

0 3316
75ஆவது விடுதலை நாள் விழாவையொட்டிக் களைகட்டிய எல்லைச் சாவடி

நாட்டின் 75ஆவது விடுதலை நாளை முன்னிட்டுப் பஞ்சாபில் பாகிஸ்தானுடனான அட்டாரி - வாகா எல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இருநாட்டு வீரர்களும் ஒன்றாகப் பங்கேற்றனர்.

அட்டாரி - வாகா எல்லையில் ஒவ்வொரு நாளும் காலையில் இரு நாட்டுத் தேசியக் கொடிகளும் ஏற்றப்பட்டு, மாலையில் இறக்கப்படுவது வழக்கம். விடுதலைநாளையொட்டி எல்லைச் சாவடிகள் அலங்கரிக்கப்பட்டுள்ள நிலையில் இருநாட்டு வீரர்களும் வழக்கமான நடைமுறையைப் பின்பற்றினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments