75ஆவது சுதந்திர நாளையொட்டி தமிழக மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து

0 2873
75ஆவது சுதந்திர நாளையொட்டி தமிழக மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து

75ஆவது சுதந்திர நாளையொட்டித் தமிழக மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்தியில், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நாளில், பல துறைகளில் நாடு அடைந்துள்ள வியக்கத்தக்க முன்னேற்றத்தைக் கண்டு பெருமிதம் அடைவதுடன், ஆங்கிலேயர் ஆட்சியின் அடக்குமுறையைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு விடுதலைக்குப் பாடுபட்ட தலைவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments