தமிழ்நாட்டில் மேலும் 1,942 பேருக்கு புதிதாக கொரோனா.. 33 பேர் பலி..!

0 3728
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை - 20,399 பேர்

தமிழ்நாட்டில் மேலும் 1,942 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

கடந்த 24 மணி நேரத்தில், 1,892 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் ஆகினர். பெருந்தொற்றுக்கு மேலும் 33 பேர் உயிரிழந்த நிலையில், 20 ஆயீரத்து 399 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 217ஆக பதிவானது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் புதிதாக 249 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 119 பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் 183 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments