கொரோனாவால் 136 போலீசார் உயிரிழப்பு - டி.ஜி.பி சைலேந்திர பாபு

0 3788
கொரோனாவால் 136 போலீசார் உயிரிழப்பு - டி.ஜி.பி சைலேந்திர பாபு

தமிழக காவல் துறையைச் சேர்ந்த 136 காவலர்கள் கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்துள்ளதாக டி.ஜி.பி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள காவலர் மருத்துவமனையில் தனியார் பங்களிப்போடு அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை டி.ஜி.பி சைலேந்திர பாபு மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இணைந்து தொடங்கி வைத்தனர்.

அப்போது பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சென்னையில் 68 சதவீத காவலர்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments