” வாசிக்கும் பழக்கத்தை நேசிக்கும் முயற்சியில் “ கல்லூரி பேராசிரியர் உருவாக்கிய நடமாடும் கார் நூலகம்..!

0 2165
புதுச்சேரியில், கொரோனா காலத்தில் நூலகங்கள் மூடப்பட்டதால், நடமாடும் கார் நூலகம் ஒன்றை தனியார் கல்லூரி பேராசிரியர் பத்ரிநாத் உருவாக்கியுள்ளார்.

புதுச்சேரியில், கொரோனா காலத்தில் நூலகங்கள் மூடப்பட்டதால், நடமாடும் கார் நூலகம் ஒன்றை தனியார் கல்லூரி பேராசிரியர் பத்ரிநாத் உருவாக்கியுள்ளார்.

சிறிய காரில் புத்தகங்களை அடுக்கிக்கொண்டு, கடற்கரை சாலை, பூங்கா, பள்ளி, கல்லூரி வளாகம், கிராமங்கள் என வாரம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, மாணவ, மாணவிகளுக்கு படிக்கும் ஆர்வத்தை இவர் ஊக்குவித்து வருகிறார். பேராசிரியர் பத்ரிநாத்தின் இலவச நடமாடும் கார் நூலகம், அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments