இபிஎப் எண்ணுடன் ஆதாரை இணைக்க செப்டம்பர் 1 கடைசி நாள் -மத்திய அரசின் வருங்கால வைப்பு நிதியம் அறிவிப்பு

0 3268

.பி.எப்., கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைக்க வருகிற செப்டம்பர் மாதம் முதல் தேதி கடைசி நாள் என்று வருங்கால வைப்பு நிதியம் தெரிவித்துள்ளது.

அதன் பின்னர் ஆதாரை இணைக்காத சந்தாதாரர்கள் பணம் செலுத்தவோ, எடுக்கவோ, சலுகை பெறவோ முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருங்கால வைப்பு நிதி திட்ட சந்தாதாரர்கள், தங்களின் யு.ஏ.என்., எனப்படும் ஒருங்கிணைந்த கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க, ஜூன் 1ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது.இந்த அவகாசம், கொரோனா தொற்று பரவல் காரணமாக செப்டம்பர் 1ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments