சமூக நீதி வழிகாட்டியாகத் திகழும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவை வழிநடத்திச் செல்ல வேண்டும் - ஓய்வு பெற்ற நீதிபதி வீரேந்திர சிங்

0 3489
சமூகநீதி வழிகாட்டியாகத் திகழும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவை வழிடத்திச் செல்ல வேண்டும் என அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான வீரேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

சமூகநீதி வழிகாட்டியாகத் திகழும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவை வழிடத்திச் செல்ல வேண்டும் என அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான வீரேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டைப் போராடிப் பெற்றதற்காகச் சென்னைத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வீரேந்திர சிங் நன்றி தெரிவித்தார். அப்போது திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சனும் உடனிருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments