சகோதரியின் மூளை புற்று நோய் சிகிச்சைக்காக, பறவைகளுக்கான உணவை சாலையோரம் வைத்து விற்று பணம் திரட்டும் சிறுவன்

0 3155
தெலங்கானாவைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது சகோதரிக்கு சிகிச்சையளிக்க பணம் திரட்டி வருகிறான்.

தெலங்கானாவைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது சகோதரிக்கு  சிகிச்சையளிக்க பணம் திரட்டி வருகிறான்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த சையத் அஜீஸ் என்ற அந்தச் சிறுவனின் 12 வயது சகோதரி சகீனா பேகம் மூளை புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனையறிந்த அந்தக் குடும்பம் கிடைத்த வேலையைச் செய்து சகீனாவின் சிகிச்சைக்காக பணம் திரட்டி வருகின்றனர். சிறுவன் அஜீசும் தனது பங்கிற்கு சாலையோரம் பறவைகளுக்கான உணவை வைத்து விற்று பணம் திரட்டி வருகின்றான். அப்படியும் தனது படிப்பையும் விட்டு விடாத அஜீஸ், தனது சகோதரியின் உயிரைக் காப்பாற்றுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை வைத்துள்ளான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments