கைப்பையை திருட கட்டப்பை.. ஆனாலும் சிக்கிட்டீங்களே.. சிசிடிவி-ய மறந்துட்டீங்களே

0 12154

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊழியரின் கைப்பையை திருடிச் சென்ற மர்ம நபரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்திருந்த கைப்பை காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அலுவலகத்திற்குள் நோட்டமிட்டப்படி வந்த மர்ம நபர், கைப்பையை திருடி கையில் வைத்திருந்த கட்டைபைக்குள் வைத்து விட்டு தப்பிச்சென்றது பதிவாகியிருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments