”கொரோனா எத்தனை அலைகள் வந்தாலும் கவலைப்பட வேண்டாம்” -மருத்துவ நிபுணர்கள்

0 6147

கொரோனா எத்தனை அலைகள் எழுந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை என்று மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

கொரோனா 2வது அலை முடிந்துவிடவில்லை என்றும் 3வது அலை அடுத்து வரும் மாதங்களில் எழும் என்றும் கூறப்படும் நிலையில், அது குறித்த கவலையைப் போக்கும் வகையில் மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கொரோனா 2வது அலையை கணித்த ஹைதரபாத் மற்றும் கான்புர் ஐஐடி ஆய்வாளர்கள் 3வது அலை அக்டோபரில் வரலாம் என்று கூறுகின்றனர்.

சில மாநிலங்களில் இப்போதே சிறிய அளவிலான எண்ணிக்கை கூடியிருப்பதும் மூன்றாவது அலையின் தொடக்கமாகவே கருதலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments