சிதம்பரம் நடராஜர் கோயிலை மீட்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் - சேகர்பாபு

0 2825

சிதம்பரம் நடராஜர் கோவிலை மீட்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூர் சீனிவாச பெருமாள் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட அவரிடம், சிதம்பரம் நடராஜர் கோவில் அறநிலையத் துறைக்கு கீழ் கொண்டுவரப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர், இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், சட்டப்போராட்டம் நடத்த முதலமைச்சர் தேவையான நடவடிக்கை எடுப்பார் எனவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments