சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான ரிசல்ட் வெளியானது

0 4045

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான ரிசல்ட் இணையத்தில் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, மாணவர்களின் அகமதிப்பீடு மற்றும் பள்ளியளவில் நடத்தப்பட்ட தேர்வுகள் அடிப்படையில், இறுதி மதிப்பெண் கணக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதி மதிப்பெண்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. www.cbseresults.nic.in, www.cbse.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் மாணவர்கள் தங்கள் மதிப்பெண் விவரங்களை அறிந்துகொள்ளலாம் என CBSE அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments