வருகிற பட்ஜெட்டில் கிராம சபைகளுக்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் -கமல் வலியுறுத்தல்

0 3288
வருகிற பட்ஜெட்டில் கிராம சபைகளுக்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் -கமல் வலியுறுத்தல்

ட்ஜெட்டில் கிராம சபைகளுக்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் கிராம சபையை நடத்தக் கோரி ஆட்சியரை சந்தித்து மனு அளித்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இதனை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments