புதுச்சேரியில் அரசு அலுவலகத்தில் உயர் அதிகாரியை தாக்கும் ஊழியர்

0 42268

புதுச்சேரி அரசு அலுவலகத்தில் உயர் அதிகாரியை ஊழியர் ஒருவர் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கோரிமேட்டில் செயல்பட்டு வரும் மதர் தெரசா சுகாதார கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றும் அலுவலக கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் குறித்து, அலுவலக ஊழியர்கள் சிலர்,உயர்அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கடந்த புதன்கிழமையன்று அலுவலக ஊழியர் ராமனுடன் கோவிந்தராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போது, ராமன் அவரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளியதாக சொல்லப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments