சீனாவில் அதிபயங்கரமாக வீசிய புழுதி புயல் ; 330 அடி உயரம் எழும்பிய ராட்சத புழுதி புயலால் போக்குவரத்து பாதிப்பு

0 5165
சீனாவில் அதிபயங்கரமாக வீசிய புழுதி புயலால் வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு

சீனாவில் அதிபயங்கரமாக வீசிய புழுதி புயலால் வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. டுன்ஹுவாங் (Dunhuang) நகரில் 330 அடி உயரத்துக்கு உருவான ராட்சத புழுதி புயல் வானில் பிரமாண்ட மண் சுவர் கட்டியெழுப்பப்பட்டது போல் காட்சியளித்தது.

வடக்கில் இருந்து தென் திசை நோக்கிச் சென்ற புழுதி புயல் தேசிய நெடுஞ்சாலையை மூடி மறைத்தது.5 மீட்டர் தூரத்தில் வரும் வாகனங்களை கூட காண முடியாத சூழல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கார்களை சர்வீஸ் சாலையில் நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments