ஒலிம்பிக் துடுப்புப் படகுப் போட்டியில் இந்திய இணை அபாரம்; அர்ஜூன் லால், அரவிந்த் சிங் இணை அரைஇறுதிக்கு தகுதி..

0 5382

டோக்கியோ ஒலிம்பிக்கில், துடுப்புப் படகுப் போட்டியில் இந்திய இணை அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.

ஆண்கள் பிரிவு துடுப்பு படகு போட்டியில் Repechage தகுதி சுற்றில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் பந்தைய தூரத்தை 6 மணி 51 நிமிடம் 36 விநாடிகளில் கடந்து இந்திய இணை அர்ஜூன் லால் மற்றும் அரவிந்த் சிங் 3-வது இடத்தை பிடித்து அரை இறுதிக்குள் நுழைந்தனர்.

அதேநேரம் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் யாசஷ்வினி சிங் தேஸ்வால் (Yashaswini Singh Deswal) மற்றும் மானு பாகெர் (Manu Bhaker) தோல்வியை தழுவி வெளியேறினர். தகுதிக்கான கடைசி சுற்றில் இருவரும் தலா 95 புள்ளிகள் எடுத்து 12 மற்றும் 13 வது இடத்தை பிடித்து வெளியேறினர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments