குருபூர்ணிமா தினம்..! நாடு முழுவதும் இன்று கொண்டாட்டம்

0 2991

டி மாதத்தின் முழுப் பௌர்ணமி நாளான இன்று குருபூர்ணிமா தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

புத்தர் ஞானம் அடைந்து சாரநாத்தில் தமது முதல் பிரசங்கத்தை ஆற்றியதாகக் கருதப்படும் நாள் இந்நாள். அமிர்தசரஸ் பொற்கோவில் , புத்தகயா, ஷீரடி சாய்பாபா உள்ளிட்ட கோவில்களில் இன்று பெரும் திரளாக பக்தர்கள் காலை முதலே குருவணக்கம் செலுத்தி வருகின்றனர்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோவிலும் அதிகளவில் பக்தர்கள் வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments