பிளாட்பாரம் டிக்கெட்டுகளின் விலை உயர்வு வாபஸ்..! மீண்டும் 10ரூபாய்க்கு விற்கப்படும் என அறிவிப்பு

0 3003

மேற்கு ரயில்வே மண்டலத்தில் பிளாட்பாரம் டிக்கெட் விலை உயர்வு திரும்ப பெறப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தை மையமாக கொண்ட மேற்கு ரயில்வே மண்டலத்தின் ராட்லம் பிரிவில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாட்பாரம் டிக்கெட் விலை உயர்வு நேற்று முதல் திரும்பப்பெறப்பட்டு உள்ளது.

கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் 30 ரூபாய் என வசூலிக்கப்பட்ட பிளாட்பாரம் டிக்கெட் விலை மீண்டும் 10 ரூபாய்க்கு கொண்டு வரப்பட்டு உள்ளதாக மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments