பக்ரீத் பெருநாளையொட்டி இஸ்லாமியப் பெருமக்களுக்குக் குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் வாழ்த்து

0 2348

பக்ரீத் பெருநாளையொட்டி இஸ்லாமியப் பெருமக்களுக்குக் குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள செய்தியில், ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகியவற்றுடன் செயல்பட்டு அன்பு, தியாகம் ஆகியவற்றை வெளிப்படுத்துவதற்கான நாளாக பக்ரீத் திகழ்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள செய்தியில், இரக்கம்,  நல்லிணக்கம், தொண்டு ஆகியவற்றை மேலும் அதிகரிக்கும் வகையில் பக்ரீத் விளங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments