மாநிலத்திற்குள் விமானத்தில் வருபவர்களுக்கு கொரோனா தடுப்பூசி அல்லது நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் - மேற்கு வங்க மாநில அரசு

0 2947
மாநிலத்திற்குள் விமானத்தில் வருபவர்களுக்கு கொரோனா தடுப்பூசி அல்லது நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் - மேற்கு வங்க மாநில அரசு

மேற்கு வங்கத்துக்கு விமானத்தில் வருபவர்கள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போட்டிருக்க வேண்டும் அல்லது 72 மணி நேரத்திற்கு முன்பு பரிசோதனை மேற்கொண்டு கொரோனா இல்லை எனச் சான்று பெற்றிருக்க வேண்டும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் ஒருநாளில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 800 ஆகவும், தற்போதைய கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 111 ஆகவும் குறைந்துள்ளது.

இந்நிலையில் பிற மாநிலங்களில் இருந்து வருவோரால் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் புதிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments