4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 16 வயது சிறுவன் போக்சோ வழக்கில் கைது

0 2042
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 16 வயது சிறுவன் போக்சோ வழக்கில் கைது

டலூர் மாவட்டத்தில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 16 வயது சிறுவன் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டான்.

சாலையில் விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த 16வயது சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY