ஆந்திராவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம்

0 3461
ஆந்திராவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம்

ஆந்திராவில், பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்து, தெலுங்கு தேசம் கட்சியினர், நெருப்பு வளையத்துக்குள் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லூரில் பெண்கள் உள்பட தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த சிலர், கொளுந்துவிட்டு எரியும் நெருப்பிற்கு நடுவே நின்றபடி, அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் மூலம் கவனத்தை ஈர்ப்பதாக கூறி, இதுபோன்ற விபரீதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் பல இடங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 108 ருபாயை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments