இந்தியா-இலங்கை இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் நாளை தொடக்கம்

0 4163
இந்தியா-இலங்கை இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் நாளை தொடக்கம்

இந்தியா - இலங்கை இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் நாளை நடைபெறுகிறது. இலங்கை கிரிக்கெட் அணியில் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, ஜூலை 13ஆம் தேதி தொடங்கவிருந்த இந்த ஒரு நாள் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நாளை நடக்கிறது. இந்த போட்டி தொடருக்காக ஷிகர் தவான் தலைமையிலான அணி இலங்கை சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments