அர்ஜென்டினாவில் மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு - விவசாயிகள் எதிர்ப்பு

0 2607
அர்ஜென்டினாவில் மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு - விவசாயிகள் எதிர்ப்பு

அர்ஜென்டினாவின் சான் நிகோலஸில், வெளிநாடுகளுக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்வதை கட்டுப்படுத்தும் அரசின் நடவடிக்கைகளை கண்டித்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இறைச்சி ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் எனவும், இதுதொடர்பாக விவசாய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

உள்நாட்டில் உணவுப் பொருட்கள் விலையை குறைக்கும் முயற்சியின் ஓர் அங்கமாக, வெளிநாடுகளுக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்வதற்கு, இந்த ஆண்டு இறுதிவரை சில கட்டுப்பாடுகளை, அரசு விதித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments