தமிழ்நாட்டில் 70 மருத்துவமனைகளில் தலா ரூ.2 கோடி செலவில் ஆக்சிஜன் ஆலைகள் ; அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 2725
தமிழ்நாட்டில் 70 மருத்துவமனைகளில் தலா ரூ.2 கோடி செலவில் ஆக்சிஜன் ஆலைகள்

சமூகப் பொறுப்பு நிதி மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பங்களிப்போடு தமிழ்நாட்டில், 70 மருத்துவமனைகளில் ஆக்சிஜன் ஆலைகளை உருவாக்கும் பணி நடைபெற்று வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பிரான்ஸ் அரசு மற்றும் செயின்ட் கோபெயின் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட 2 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் தயாரிக்கும் கருவியை அவரும், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவும் சேர்ந்து திறந்து வைத்தனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments